கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி வடசேரியில் இரு...
குரோம்பேட்டையில் தங்களது காரை இடித்து சேதப்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தனது கணவருடன் சேர்ந்து பேருந்தின் நடத்துனரை விரட்டி விரட்டி தாக்கிய...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில், பெண் பயணியிடம் இரு மடங்கு பயணச்சீட்டு எடுக்கும்படி வற்புறுத்திய நடத்துனர், அவர் மறுத்ததால் வழியிலேயே இறக்கியும் விட்டதை அடுத்து,&nb...
நாட்டுப்புறக் கலை பொருட்களுடன் பயணம் செய்ய அனுமதி மறுத்து ஓட்டுநரும் நடத்துனரும் தன்னை அவதூறாக பேசி, பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக நாட்டுப்புறக் கலை பயின்று வரும் மாணவரான ஆகாஷ் புகார் தெரிவித்...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து விருத்தாசலம் செல்வதற்கு அரசு பேருந்தில் ஏறிய இளம் பெண்ணை நடத்துனர் அவதூறாக பேசியதாக கூறி சம்பந்தப்பட்ட பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ...
திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சியில், தனியார் பேருந்தை டூவீலரில் வழிமறித்து நடத்துநரை தாக்கிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு புறப்பட்ட ஸ்ரீபதி என்ற பேருந்தில...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சானார்பதி கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துநர் தனபால், வீட்டின் மேற்கூரையைச் செய்யும் பணியில் ஈடுபட்டபோது தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்க...